Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்குடன் – பிரபல நாட்டு அதிபர்…. தொலைபேசியில் உரையாடல்…. உக்ரைன் போர் குறித்து விவாதம்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 95 சதவீத அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள படைவீரர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் தீவிரமாகியுள்ளது. மேலும் […]

Categories

Tech |