இளைஞன் ஒருவன் செல்போன் தொலைந்தால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவர் அந்த கிராமத்தில் வேளாண்மை செய்து வந்துள்ளார். அவரது செல்போன் காணாமல் போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் […]
