சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது யு.ஜி.சியின் அங்கீகாரம் பெறாமல் கல்வி நிறுவனங்கள் எந்த ஒரு படிப்பையும் நடத்த அனுமதி கிடையாது. கடந்த 2014 முதல் 2015-ம் ஆண்டு வரை மட்டுமே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்விக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும் […]
