Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வி விவகாரம்…. விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்…. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

தொலைதூர கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர கல்வி மூலம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டிற்கு பின் தொலைதூர […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க… தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு… சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் அடிப்படையில் அனைத்துஇளங்கலை பட்டப் படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல் ஐஎஸ், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை தொலைதூர கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் www.ideunom.ac.in தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறுமதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

நவ.9ஆம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கு தேர்வு – சற்றுமுன் அறிவிப்பு

நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வியையும் முடக்கியது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 8 மாதங்களாகியும் கல்வி நிலையங்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது தளர்வுகள் அறிவிக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து தேதியை அறிவித்து வருகின்றன. அதேபோல தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொலைதூர கல்வி […]

Categories

Tech |