பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து […]
