மழைக் காலங்கள் என்றால் சளி, இருமல் உடன் தொண்டை வலியும் வந்து பலரைப் பாடாய் படுத்தும். இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே குணப்படுத்தலாம். குளிர் காலங்களில் ஏற்படும் தொண்டை வலியை சரிசெய்ய முசுமுசுக்கை இலையைப் பயன்படுத்தலாம். 10 முசுமுசுக்கை இலை, 2 ஆடா தோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடி செய்து போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டை கட்டு […]
