தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி அருகே இருக்கும் நறுவலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்த பசு மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள எட்டு அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு பழனிச்சாமி தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியோடு தொட்டியின் அருகிலேயே குழி […]
