கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு […]
