கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாநிலங்களில் தொற்று ஓரளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் செயல்பட அரசு […]
