பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் […]
