Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் காற்றின் மாசுபாடு அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி காற்று தர குறியீடானது 450 ஆக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் 1 […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை….. செம மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!!!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வரும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ஆயுத பூஜை தொடர் விடுமுறை….. அமைச்சர் வெளியிட்ட செம ஹாப்பி நியூஸ்….!!!!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4ஆம் தேதியும், சரஸ்வதி 5 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும் அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால் இடையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. 5 நாட்கள் தொடர் விடுமுறை….. வெளியான செம குஷியான நியூஸ்….!!!!

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான  காலாண்டு தேர்வு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. அதாவது, மொழிப் பாடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், ஆங்கிலம் செப்டம்பர் 27 ஆம் தேதியும், கணிதம் செப்டம்பர் 28 ஆம் தேதியும், அறிவியல் செப்டம்பர் 29 ஆம் தேதியும், சமூக அறிவியல் செப்டம்பர் 30 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. விடுமுறையை முன்னிட்டு குவிந்த கூட்டம்….!!!!

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படகில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடல் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. 3 நாட்கள் தொடர் விடுமுறை….. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் திங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு கூடுதலாக 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இன்றும், நாளையும் கோயம்பேட்டில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு கிளம்பாதீங்க…..! 3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு…… மக்கள் பெரும் அதிர்ச்சி…..!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு…. இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. எங்கு தெரியுமா….???

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. களைகட்டியது நீலகிரி…!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல்17 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! சொந்த ஊருக்கு கிளம்ப போறீங்களா…? உங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி ஏப்ரல் 13(இன்று), 14 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 முதல் 17 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….. இனி ஜாலிதான்…..!! 4 நாள்கள் தொடர் விடுமுறை….

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரையில், அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் உடன் நேரம் செலவிடும் வகையில் இரண்டு சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இது வழக்கமாக விடுப்பு எடுக்கப்பதற்கான எண்ணிக்கையில் இருந்து குறைக்கப்படாது எனக் கூறினார். இந்த இரண்டு நாட்களும் வார விடுமுறை உடன் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை…. தமிழகத்தில் எங்கெல்லாம் யாருக்கெல்லாம் விடுமுறை…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 29 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை…. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு பண்டிகை தின விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இடைநிலை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கரோனா காரணமாக இழந்த கற்பித்தல் நேரத்தை ஈடு செய்யஅரசிதழ் தவிர அனைத்து விடுமுறை நாட்களையும் ராஜஸ்தான் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு அக்டோபர் 14 முதல் தொடர் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதால் ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி சேவை இருந்தால் வங்கி நாட்களில் முடித்துக் கொள்ளவும். ஆன்லைன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்… படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்… வாகன ஓட்டிகள் அவதி…

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]

Categories

Tech |