விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை தொடர்ந்து பெய்ததால் சிவகாசி பஜார் பகுதியில் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இதனையடுத்து பெரியகுளம், சிறுகுளம் போன்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் நகர் பகுதிகளில் இருக்கும் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து சூரியகாந்தி, பருத்தி, […]
