Categories
மாநில செய்திகள்

“தீவிர ரோந்து, தனியார் செக்போஸ்ட்”….. தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு….. திகைத்துப் போன போலீஸ்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் ஊதியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருடு போகிறது. ஒவ்வொரு தடவையும் 5 முதல் 15 ஆடுகள் வரை திருடு போகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த கவலையில் இருப்பதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஆடுகள் திருடு போவதோடு, யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகமூடி கொள்ளையர்கள் தொடர் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. சேலத்தில் பரபரப்பு….!!!

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. குண்டரில் அதிரடி கைது….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பீரோவில் இருந்த 9¾ பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கணேசபுரத்தை சேர்ந்த பெயிண்டர்களான பிரவீன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை ஆசாமி… போலீசார் அதிரடி… தங்க நகை பறிமுதல்..!!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் […]

Categories

Tech |