இஸ்ரேல் இராணுவம், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல், கடந்த பத்தாம் தேதியில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. காசா நகரிலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி காசாவில் சுமார் 219 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் […]
