காவல் துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நவீன காலத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் கொலை கொள்ளை முயற்சிகள் படம் பாணியில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் […]
