Categories
தேசிய செய்திகள்

பாட்டில் நிறைய “கொசுக்களுடன்” கோர்டுக்கு வந்த கைதி…. இது என்ன புதுசா இருக்கு…!!!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சம்பந்தப்பட்ட இஜாஜ் லக்டாவாலா என்பவர் 2020ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் கொசுக்கள் அதிகம் இருப்பதாக கொசுவலை பயன்படுத்த அனுமதி தேவை என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தன்னுடன் பாட்டில் நிறைய கொசுக்களையும் கொண்டு வந்து, சிறையில் கொசுத்தொல்லை இருப்பதை நூதனமாக தெரிவித்தார். அதோடு, புதிதாக சிறைக்கு வந்தவர் கொசுவலையுடன் வந்துள்ளார். அதனால் எனக்கும் கொசு […]

Categories

Tech |