Categories
மாநில செய்திகள்

ஒரே வருடத்தில் 2 வது முறையாக நிரம்பிய வைகை அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில்  வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடர்மழை… “கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”… நீர் மட்டம் 42 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏரி குளங்கள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 14- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. கடந்த 14ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

வெளுத்து வாங்கும் மழை…. சில்லென்று வீசும் காற்று…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு […]

Categories
மாநில செய்திகள்

கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்…. கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ஆய்வு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் சென்னையில் பெய்த தொடர் கனமழையால் கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்து அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரட்டூர் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

செம மழையால் அடடே…! 1இல்ல 2இல்ல 962ஏரிகள்… தண்ணீரால் நிரம்பிய தமிழ்நாடு …!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட 1,022 ஏரிகளில் 962 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள், கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 344 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 506 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்மழைக் காரணமாக 211 பேர் உயிரிழப்பு…. ரூ.632 கோடி அளவுக்கு இழப்பு…..!!!!

இமாசல பிரதேசத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் கனமழை பெய்தது.  இதன் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் மழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் ரூ.632 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அதன் இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா கூறும்போது, இதுவரை மக்களில் 211 பேர் உயிரிழந்து உள்ளனர்.  438 விலங்குகள் பலியாகி உள்ளன.  109 வீடுகள் முழுவதும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை… திணறிய விவசாயிகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

தொடர் மழையால் சீர்காழி பகுதியில் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட தென்பாதி, சீர்காழி, செம்மங்குடி, கீழ தென்பாதி, திருக்கருகாவூர், விநாயகக்குடி, எடமணல், கடவாசல், விளந்திட சமுத்திரம், வழுதலைகுடி, அத்தியூர், மருதங்குடி, பெருமங்கலம், ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், கன்னியாகுடி, திருப்புங்கூர், வடபாதி, திட்டை, சட்டநாதபுரம், காரைமேடு, தில்லைவிடங்கன் ஆகிய பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடாமல் பெய்யும் மழை…. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்…. தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்….!!

தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர்… நோய் பரவும் அபாயம்..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை இன்று அதிகாலை 5 மணி வரை […]

Categories

Tech |