உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. […]
