Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. இந்த 5 வழித்தடங்களை பயன்படுத்த இந்திய தூதரகம் அறிவுறுத்தல்…?

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன்  எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஏரியாவில் கொசு பிரச்சினை இருக்கா…? அப்ப இந்த எண்ணிற்கு கால் பண்ணுங்க… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!!

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் வீட்டின் பக்கத்தில் மழைநீர் தேங்காமல் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. கொரோனா அவசர தேவைக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கோவை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின்சார துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அட இத்தன நாள் இது தெரியாம போச்சே… இனிமே இப்படி சேவ் பண்ணுங்க… எப்போ வேணாலும் எடுத்துக்கலாம்…!!!

மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இனிமே இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே உரையாடிக் கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்களை மொபைலில் சேமித்து வைப்பது வழக்கம். மொபைலில் ஒருவரின் தொடர்பு […]

Categories

Tech |