தெலுங்கானா மாநிலம், விஜயவாடா என்ற பகுதியை சேர்ந்த கிரிதர் ரேணுகா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கிரிதர் கூலி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த வருமானம் போதாத காரணத்தினால் அவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மனைவி அந்த பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை விடும்படி கேட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் […]
