Categories
தேசிய செய்திகள்

கல்வியறிவில் முன்னிலை வகித்த கேரளா… தற்போது தங்க கடத்தலில்… வேதனை தெரிவிக்கும் மக்கள்…!!!

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு விமானத்தில் இருந்து கிராமிய 5 பயணிகளிடம் வெவ்வேறு சம்பவங்களில் இருந்து 2,601 கிராம் அளவு தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைப் போன்றே 6 பயணிகளிடம் இருந்து 59 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் துபாய் […]

Categories

Tech |