கன்னியாகுமரி ரயில்நிலையம் ரூ 68 கோடி செலவில் அதிநவீன முறையில் உலக தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு அதிகமாக ரயில் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து […]
