Categories
மாநில செய்திகள்

சர்வதேச பட்டம் விடும் திருவிழா….மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது….!!!

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து குழுக்கல் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

5g அலைக்கற்றை ஏலம்…. ஆன்லைனில் தொடங்கியது….. போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்….!!!

5g அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் 5ஜி என்று அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான செயல்திறனை வழங்கும். இந்த தொலைத்தொடர்பின் கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள சேவையான 4g தொலைதொடர்பு சேவையை விட 5ஜி தொலைதொடர்பு சேவை அதிவேகமாக செயல்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 5g அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ கூட்டம்….. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் தொடங்கியது…..!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது…. கண்ணீர்…!!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் தற்போது காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு பொதுக் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முல்லைப் பெரியாறு அணை…. மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் இன்று காணொளி மூலமாக தொடங்கியுள்ளது. இதில் தமிழக, கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவினர்கள், நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிவுகள் அனைத்தும் இன்று இரவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி சிவகளையில் ரூ.32 லட்சம் செலவில் முதன்முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது!!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

காலை 7 மணி முதல்…நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது..!!

கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது. நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த சுய ஊரடங்கு என்பது தொடங்கி இருக்கிறது. அவை கொரோனோவை முழுக்க முழுக்க ஒலிக்கக் கூடிய பொறுப்பு, கடமை  மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆகையினால் மக்கள் இணைந்து ஒன்றாக இந்த கொரோனோவை  ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். […]

Categories

Tech |