Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணைபோன விற்பனையாளர்…. அதிகாரிகள் திடீர் ஆய்வு…. அதிரடி பணியிடை நீக்கம்….!!

ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போன விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் சிலர் ரேஷன் சிறியை கடத்துவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடையை திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கடையின் பொருட்கள் இருப்பு விவரங்கள் முரணாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள்…. இனி அந்த பிரச்சினைக்கு நோ டென்ஷன்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் உரங்கள்  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கான கடன் உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு சேர்த்து விவசாயத்துக்கு தேவைப்படும் உரம் விநியோகப்பது வரை தமிழக அரசானது கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் நகை கடன் தள்ளுபடி பண்ணல…. பட்டியலில் பெயர் இல்லை… வாக்குவாதம் செய்த மக்கள்..!!

சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சிங்கம்பேட்டை சொட்டையனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. தமிழக அரசு கூட்டுறவு சங்கத்தில் ஐந்து சவரன் நகை கடன் வைத்தவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய அறிவித்திருந்தபடி, இந்த தள்ளுபடிக்கான  சான்றிதழ்  ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிலபேருக்கு கடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெற்ற ஏலம்…. 30 லட்சத்திற்கு விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  த்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 30 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லா பொருளும் கிடைக்குதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. ரேஷன் கடைகளில் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் முரளிதரன் அந்த ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடை ஆவணங்கள் மற்றும் பொருட்களின் தரம், இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடமும் முறையாக ரேஷன் பொருட்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைவான விலைக்கு விடப்பட்ட ஏலம்…. விவசாயிகள் ஏமாற்றம்…. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை….!!

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 45 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 267 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட வியாபாரிகள்…. 1 கோடியே 85 லட்சத்திற்கு விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 85 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க கிளை வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 5,535 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 18 லட்சம் வரை விற்பனை…!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 584 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அக்கரைப்பற்றில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு நாமக்கல், கோயம்புத்தூர், அவிநாசி, சேலம், திருப்பூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம் என பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories

Tech |