Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர்களுக்குத்தான் பொறுப்புகள்…. நடைபெற்ற பிராமண சங்க கிளை தொடக்க விழா…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்….!!

தமிழ்நாடு பிராமணர் சங்க கிளையின்  தொடக்க  விழா  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  நேமத்தான் பட்டி பகுதியில் அமைந்துள்ள பெரிய கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சங்க பிராமணர் கூட்டத்தின் கானாடுகாத்தான் கிளை தொடக்க விழா  நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராமசுவாமி, துணை தலைவர் முத்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கானாடுகாத்தான் கிளையின் கவுரவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கிவைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டு பணியை  தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் செட்டியார்குளம் சீர் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், பேரூராட்சி திட்ட இயக்குனர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது, பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நம் பள்ளி நம் பெருமை”திட்டம்…. விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விழிப்புணர்வு வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் தொடங்கி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் வைத்து  அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா…. தொடங்கி வைத்த எம்.எல் .ஏ….!!

பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. அதில் பள்ளிவாசல் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் ஜாஜகான், எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, இஞ்சினியர் முகமது ரபிக், பாவநாசம்  முகமது இலியாஸ்,  முன்னாள் இமாம் அப்துல்ரகுமான், பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, ராஜகிரி காசிமியா, ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், பாவை […]

Categories
உலக செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி…. இருளையே பகலாக மாற்றிய வர்ணஜாலம்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வான வேடிக்கையுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் கோலாகலமாக தொடங்கி வைத்தார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டி கண்கவர் வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கு கொண்டனர். மேலும் 91 நாடுகளை சேர்ந்த 2875 வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண ஒளி விளக்குகளை ஒளிர […]

Categories
விளையாட்டு

களைகட்டிய ஒலிம்பிக் திருவிழா ….! இந்திய அணி வீரர்களின் அணிவகுப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 32-வது டோக்கியோ  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்தப்போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த அணியினர் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான வீராங்கனை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி 2020 : டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா …. இன்று கோலாகல தொடக்கம் …!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 125 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 32-வது  ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில்  இன்று  தொடங்க உள்ளது . இந்த போட்டியில் அமெரிக்கா இந்தியா ,ஜப்பான் ,பிரான்ஸ் உட்பட 204 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 33 விளையாட்டுப் போட்டிகளில் 339 […]

Categories
அரசியல்

 49வது ஆண்டில் அடி வைக்கும் அதிமுக… சொந்த ஊரில் கொடியேற்றிய முதல்வர்…!!!

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் கொடி ஏற்றினார். அதிமுக கட்சி 48 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 49வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் தொடக்க விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இன்று கொடி ஏற்றினார். தனது தாயார் மறைவால் சொந்த ஊரில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சி […]

Categories

Tech |