தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், ” தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராத நிலையில், பெற்றோர்கள் தரும் ஆவணத்தின் படி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான 2020-2021 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு […]
