Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த கூட்டம்… மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை …!!!

சென்ற ஆண்டைப் போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும்  என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பற்றி ஆலோசனை நடத்த நேற்று சிக்பள்ளாப்பூர் வந்துள்ளார். சிக்பள்ளாபூர்  மாவட்ட கல்வித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சுரேஷ்குமார் கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நடத்துவது குறித்து 2 மாவட்ட கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அதிரடி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளி வகுப்புகள்… அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று  முதல் மீண்டும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது….!!!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 234 […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்… ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

“200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்”…. அமித்ஷா…!!

அசாமில் முதல் கட்டமாக 47 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்குவங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள்   முழுவதும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தமாக  294 தொகுதிகள் இருக்கின்றன. அதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதேபோல் அசாமில் மொத்தமாக 126 சட்டசபை […]

Categories
தேசிய செய்திகள்

இமயமலையில் அமர்நாத் யாத்திரை… முன்பதிவு தொடக்கம்..!!

இமயமலையின் அமர்நாத் பகுதியில் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை அமர்நாத் குகை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா  காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 28ஆம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை யாத்திரைக்கு கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீடு வீடாக சென்று சட்டமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடையில் நின்ற ரஜினியின் “அண்ணாத்த”…. மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு…!!

இரண்டு மாதங்களுக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”.சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செயோன் இயக்க உள்ளார். மேலும் பெயரிடப்படாத இப்படத்தை வீ.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்க உள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். க்ரைம் ட்ராமாவாக உருவாக்க உள்ள […]

Categories
உலக செய்திகள்

முதன்முறையாக… பிரான்ஸ் நாட்டு விண்வெளியில் …ராணுவ பயிற்சி தொடக்கம் …!!!

முதன்முதலில் பிரான்ஸ் நாட்டில் விண்வெளியில் ராணுவ பயிற்சி தொடங்கி உள்ளது . பிரான்ஸில் முதல்முறையாக விண்வெளியில் ராணுவ பயிற்சியை துவக்கி உள்ளது. இதனால்  சேட்டிலைட்டுகளில்  ஏற்படும்  பிரச்சனைகளை   எதிர்கொள்ள  விண்வெளி ராணுவ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ பயிற்சிக்கு முதல் பிரெஞ்சு சேட்டிலைட்டின்  நினைவாக ‘அஸ்டெர் க்ஸ்’  பெயரிடப்பட்டது. இந்த இராணுவ பயிற்சி ,திங்கள் அன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இந்த பயிற்சிக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் 3வது அலை”… பாதிப்பு அதிகமா இருக்கு… புலம்பும் பிரபல நாடு….!!

ஐரோப்பிய நாடான போலந்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தை எங்கள் நாடு எதிர்கொண்டு வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சமீபத்தில் போலந்தில் சினிமா,ஹோட்டல், பனிச்சறுக்கு, திரையரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா வைரஸின் பரவல் தீவிரம் அடைந்தால்  ஊரடங்கு நடவடிக்கைகள் மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில்  போலந்து  கொரோனா வைரஸின் மூன்றாவது  அலையின் […]

Categories
மாநில செய்திகள்

ஏசி பேருந்துகள் சேவை மீண்டும் தொடக்கம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 700 ஏசி பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் தொடங்கும்… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!!

தமிழக அரசு சார்பில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்கள் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு  அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை…” இந்த தேதியில் கூட்டிட்டு போங்க”… வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவில் நடப்பாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய காரணம் போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டு வந்தது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்கு உள்ள கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று காலை 8 மணிக்கே தொடங்கிருச்சு… உடனே போங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-நாகர்கோவில், சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ரயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

யப்பாடி..! இப்பயாவது ஓகே சொன்னாங்களே…! புது உத்தரவால் குஷியில் கேரளா …!!

கேரளாவில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கேரளத்தின் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலக்குடிக்கும்,வால்பாறைக்கும் செல்லமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதில் வியாபாரிகள்,சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார் டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி […]

Categories
மாநில செய்திகள்

Flase News: டிசம்பர் 28 முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப்கார் சேவை இயக்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ரோப்கார் சேவை நிறுத்தம் செய்யப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று விவசாயிகளுக்கு உதவி தொகை… பிரதமர் மோடி தொடக்கம்…!!!

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்குவதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் அனைவரும் பொருள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
மாநில செய்திகள்

 தமிழகம் முழுவதும் மினி கிளினிக்… புதியதோர் திட்டம்… தொடங்கி வைத்த முதல்வர்…!!!

சென்னையில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னை ராயபுரத்தில் மினி கிளினித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் பரிசோதனைக்காக விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அவர் முன்பாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்ந்து இன்று காலை சென்னை ராயபுரத்திற்கு அவர் நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக […]

Categories
Uncategorized

பொங்கல் பண்டிகை… பேருந்து முன் பதிவு தொடக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முல்லை’ இல்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு… சோகத்தில்’ பாண்டியன் ஸ்டோர்’ குடும்பம்..!!

முல்லையாக நடித்த சித்ரா இல்லாமல் இன்று பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை சித்ரா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதே போல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று முதல்… வாரத்திற்கு ஆறு நாட்கள் கட்டாயம் … வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் ரஜினி… தயாராகும் கட்சி அலுவலகம்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் தேர்தல் தொடக்கம்… விறுவிறு வாக்குப்பதிவு…!!!

150 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக சட்டசபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சயான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மதியம் 12 மணி முதல் மீண்டும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்து, நிலைமை சீரடைந்து உள்ளது. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 7 மாவட்டங்களில்… 12 மணி முதல் மீண்டும்… முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று மதியம் முதல் மீண்டும் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 மணி முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக முடக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது அறிவிப்பு… இன்றும், நாளையும்…!!!

தமிழகம் முழுவதிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… தொடங்கி வைத்த முதலமைச்சர்… பொதுமக்கள் மகிழ்ச்சி… !!!

தமிழகத்தில் அவசரகால மருத்துவ சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் 125 கோடி ரூபாய் மதிப்பீல் 500 அவசர கால ஊர்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் முதல் கட்டமாக 20 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 ஆம்புலன்சுகளை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அதன் இரண்டாம் கட்டமாக 24 கோடியே 74 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சட்டசபை தேர்தல்… தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு… ஆட்சியை பிடிப்பது யார்?…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள்… நாளை விண்ணில் பாயும் சி -49 ராக்கெட்… தொடங்கியது கவுண்ட் டவுன்…

நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடமாடும் அம்மா உணவகம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவக சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் அம்மா உணவகம் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி வருகின்ற காலத்தில் சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகக்குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் பருவமழை, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுத்தடுத்து மூன்று திட்டங்கள்… தொடங்கி வைத்த பிரதமர்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்…!!!

குஜராத்தில் வேளாண்மை துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறைக்கான வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் கிசான் சூரியோதயா யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் அனைவருக்கும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். 3500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடக்கம்…!!

கும்பகோணத்தில் சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முதல் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு விழா தேவேந்திர பூசையுடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தது. அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. உற்சவ மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள செய்யப்பட்ட தேவேந்திர பூஜையும் நடந்தது. 17-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனம்… மீண்டும் மதுரை-மும்பை விமான சேவை… இன்று வெளியான அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து மும்பைக்கு மீண்டும் விமான சேவை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கின்ற ஏர் இந்தியா நிறுவன அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினந்தோறும் விமான சேவை நடந்து வந்தது. ஆனால் அந்த விமான சேவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், வழக்கம் போல விமான […]

Categories
தேசிய செய்திகள் விழாக்கள்

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது…!!

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடக்கம்…!!

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கினர். எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஆம்னி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் – பிரதமர் தொடங்கி வைக்கிறார்…!!

விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் சொத்து  அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல்படுத்த படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அதை  வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக ஆகிய ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பயன்பெறும்… சொத்து அட்டை திட்டம்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிட்டுள்ள சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை திட்டம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பாக செயல்திறன் அளவீட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட பணியாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

மிகப்பெரிய ஆறு திட்டங்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய ஆறு திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில், கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமன்றி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி பிரம்மோற்சவ விழா… சுவாமி தரிசன முன்பதிவு தொடக்கம்…!!!

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வருகின்ற 15ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தற்போது வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கே தேவஸ்தான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சேவையில் முன்னேற்றம்…. சென்னையை தொடர்ந்து புதுக்கோட்டையில்….. மிக விரைவில் தொடக்கம்…..!!

புதுக்கோட்டையில் மக்களின் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருந்து கொண்டிருக்கிறது. சுகாதாரத் துறையினர் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சேவையை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வாகம் செய்து வருகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக 108 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டு ஆம்புலன்ஸ் விரைந்து அப்பகுதிக்கு செல்லும். அந்த ஆம்புலன்ஸ் ஊழல் அருகில் இருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா – தென்கொரிய கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்…!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் மிகவும் […]

Categories

Tech |