தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளைப் பொருத்த வரையில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான மாதிரி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிட நிர்ணய மாதிரி அட்டவணை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மாறுபட்டு […]
