தைலமர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தோப்பில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் திரண்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
