மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயது முதல் 60 வயது உட்பட்ட காது கேளாத, வாய் பேசாத, மன வளர்ச்சி குன்றிய மற்றும் 70 சதவீதத்திற்கும் மேல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களின் தாய்மார்கள் தையல் மெஷின் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தையல் மெஷின் வழங்குவதற்கு அடுத்த மாதம் 4-ம் […]
