இலங்கை அரசு, சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு, சீன உளவுக்கப்பலை ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாமல், சீனா தங்களின் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் நாட்டிற்காக பி.என்.எஸ் தைமூர் கப்பலை தயாரித்திருக்கிறது. வரும் 15ஆம் தேதி அன்று இந்த கப்பலை கராச்சிக்கு அனுப்ப சீனா திட்டமிட்டு இருக்கிறது. […]
