Categories
தேசிய செய்திகள்

“தைப்பூச திருவிழா”…. சாமியார் மீது ஊற்றப்பட்ட மிளகாய் கரைசல்…. பக்தர்கள் செய்த செயல்….!!!!

தமிழகம் முழுவதிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன்  சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கிரிவலப்பாதையில் காவடியுடன் வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதேபோன்று புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியார் மீது மிளகாய் கரைசலை ஊற்றி பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அந்த அபிஷேக கரைசலை பக்தர்கள் […]

Categories
உலக செய்திகள்

எளிமையாக நடந்த தைப்பூசத் திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!!

கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது. மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், தற்போது கொரோனா அதிகரித்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் நதிக்கரையில் முருகருக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.

Categories
ஆன்மிகம்

தைப்பூசம்: “வரம் தருவான் வடிவேலன்”…. வீட்டிலிருந்தே வழிபடுவது எப்படி?….!!!!

தைப்பூசம் என்பது முருகனுக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமே தை மாதம். அத்தகைய மாதத்தில் வருகின்ற பூசத்தை தான் மாத பெயரோடு இணைத்து தைப்பூசம் என்று அழைக்கிறார்கள். இந்த நன்னாளில் முருகனை வழிபட நினைப்பவர்கள் மார்கழி மாதத்தில் மாலை போட்டுக்கொண்டு காலை, மாலை என இரு வேளைகளிலும் குளித்து கவச பாராயணங்களை படித்து வழிபாடு செய்வார்கள். ஐப்பசி மாதம் வருகின்ற […]

Categories
ஆன்மிகம்

தைப்பூச விரதம்….!! வறுமைகள் நீங்கி வளம் பெற…. இதை மட்டும் செய்தால் போதும்…..!!

இந்த 2022ஆம் ஆண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமை தை மாதம் 5ஆம் தேதி ஜனவரி 18ம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நாளன்று எப்படி விரதம் இருப்பது என்பது முழு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தைப்பூசம் அன்று…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தைப்பூசம் தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் போல, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2021ல் ஏப்ரல் 14, ஆகஸ்ட் 3, தைப்பூச நாளான 2022 ஜன 18 ஆகிய தினங்களில் சார்- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. பழனி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

பழனியில் நாளை முதல் தைப்பூச விழா நிறைவடையும் வரை அதாவது 21ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தளங்களிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் கொடியேற்றத் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தைப்பூசம் திருவிழா…. எதற்காக கொண்டாடப்படுகின்றது…. தெரியுமா…??

தைப்பூசம் விழா எதற்காக கொண்டாடப்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம். முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் தைப்பூசம் விழாவானது பழங்காலம் தொட்டே தமிழகத்தில் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் தான் இன்றைய  தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகனுக்கு காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். மேலும் முருகனை வழிபட்டு செல்வார்கள். தைப்பூசத்தன்று தான் உலகம் […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத் திருநாள் எப்படி தோன்றியது…” முருகனை எப்படி வழிபடலாம்”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் . அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தொட்டதெல்லாம் துலங்கும்… கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்… தைப்பூச திருநாளின் சிறப்புகள்…!!

தைப்பூச திருநாளின் சிறப்புகள்: முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையாக கருதப்படுகிறது. தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் விசேஷமானது. தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிர்ப்பு சக்தியான தண்ணீர் சிவபெருமானால் தோன்றியது.  தண்ணீரின் தொடர்ச்சியாக நிலம்,ஆகாயம், நெருப்பு,காற்று ஆகியவையும் அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தைப்பூசம் என்றால் என்ன…? எதற்காக கொண்டாடப்படுகிறது…?

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்: தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம்.  இந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாள் ஆகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனி முருகன் கோவிலில் மட்டும் இந்த விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தைப்பூசத் திருநாளின் உண்மையான வரலாறு தெரியுமா…? முருகனை எப்படி வழிபடலாம்…? வாங்க பார்க்கலாம்….!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் .  அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை – அரசு அறிவிப்பு…!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்க தமிழக  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. மேலும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்வதும் உண்டு. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை கிடையாது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தைப்பூசத் திருவிழா நாளை […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தைப்பூசம்: பக்தர்களே ஹேப்பி நியூஸ்…. முருகனை தரிசிக்க 350 சிறப்பு பஸ் சர்வீஸ்…!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கலக்கம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம் படை வீடு பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தைப்பூசத்திற்கு காவடி எடுத்து ஆடும்… தமிழக பாஜக தலைவர்…!!!

தைப்பூச திருநாளன்று பழனி சென்று காவடி எடுக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 28 பொது விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது. இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”தைப்பூசம்” பொதுவிடுமுறை – தமிழக அரசு அதிரடி …!!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

தமிழ் கடவுளான முருகப் பெருமான் சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் […]

Categories

Tech |