Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…. மாநில அரசு அறிவிப்பு….!!!

கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் உலகில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் கொரோனா பரவல் சங்கிலியை முகக்கவசம் மூலம் உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி அவசியமற்றது…. எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து…!!.

தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பூஸ்டர் ஊசி அவசியம் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால் அதன்பிறகு தடுப்பூசியின் செயல் திறன் நாளடைவில் குறைந்து விடும் என்பதால் பூஸ்டர் எனும் தடுப்பூசி மூன்றாவது தவணையாக போடப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.   இதுகுறித்து டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

சுங்க சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றிருந்தால்… கட்டணம் செலுத்த தேவையில்லை…!!

நீண்ட வரிசையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்றிருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதையடுத்து 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் அந்த வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டர் முறையை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த ஆவணமும் தேவையில்லை”…. “இனி ஆதாருடன் மொபைல் எண் சேர்ப்பது எளிது”… வெளியான முக்கிய தகவல்..!!

ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

சமைக்க வேண்டாம்… “ஊற வச்சி சாப்பிடலாம்”… விவசாயியின் ‘மேஜிக்’ அரிசி..!!

தெலுங்கானாவை சேர்ந்த ஒரு விவசாயி புதுவிதமான அரிசியை கண்டுபிடித்துள்ளார். இந்த அரிசியை சமைக்க தேவையில்லை ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம். தெலுங்கானாவில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஒரு விவசாயி மேஜிக் அரிசியை பயிரிட்டு வருகிறார். பல்கலைக்கழக வேளாண்மை துறை உதவியுடன் இந்த அரிசியை பயிரிடுவதாக அவர் கூறியுள்ளார். இந்த அரிசி அசாமின் பல பகுதிகளில், மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு நெல் வகை. தனது முயற்சியால் இந்த அரிசியை தனது பண்ணையின் ஒரு […]

Categories

Tech |