தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்து விட்டதால் தற்போதைய நிலையில் வழக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தமிழக எம்.பிக்கள் அவையில் இல்லாத நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது […]
