சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]
