ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவர் அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஈடுபட்டதோடு தேசிய அளவிலும் பிரபலமாகி கொடி கட்டி பறந்தார். முத்துராமலிங்க தேவருக்கு மறவர் சமுதாயத்தினரால் வருடம் தோறும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், தென் தமிழகத்தில் அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகளும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் […]
