Categories
அரசியல்

காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதல்…. 4 பேர் படுகாயம்…!!!

தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் 4 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ கே ஆர் ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, திருவாடனை தொகுதி எம்எல்ஏ மற்றும் தேவகோட்டை நகர வட்டார வட்டார நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அப்பொழுது அங்கு உள்கட்சி பிரச்சனை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெற்ற பிள்ளைகளுக்கு காபியில் விஷம்… தாயும் குடித்துவிட்டு தற்கொலை…!!

3 குழந்தைகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருடைய மனைவி பிரியதர்சினி, இவருக்கு வயது 36. மேலும் ராமதாஸ்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கு, 16 வயதுள்ள பர்வதவர்த்தினி என்ற மகளும், நீலகண்டன் (15), மற்றும் ஜெய் ஹரிகிருஷ்ணன்(11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ராமதாசின் பெரியம்மாள் வசந்தி(75) […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டையில் பாட்டியுடன் ஊஞ்சலாடிய சிறுவன்… தூண் சரிந்ததால் ஏற்பட்ட சோகம்…!

தேவகோட்டையில்  ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த  பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன்  மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]

Categories

Tech |