Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோலாலமாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா…. 57 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்…..!!!!

சேலம் மாவட்ட தலைவாசல் அருகில் உள்ள செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்களிப்புடன் புதிய தேர் தயார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 57 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் சக்தி அழைத்தல், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் நடந்த தேர் திருவிழா…. மின்சாரம் பாய்ந்தது எப்படி?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில்… “நூதன வழிபாடு”…. பில்லி, சூனியம் நீங்க துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்..!!

கெலமங்கலம் அருகில் திரவுபதியம்மன், தர்மராஜசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் டீகொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபராதனை, பல்லக்கு உற்சவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பில்லி, சூனியம் நீங்குவதற்கு முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேரை […]

Categories
மாநில செய்திகள்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் ஒன்று. இந்த கோவிலில் பங்குனி மாதம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் உச்ச பூஜை, ஸ்ரீ பூதபலி, உஷபூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் திருநாளான நேற்று சுவாமிக்கு சிறப்பான தேரோட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில்… கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா… பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் சந்தன கருப்பண சாமி, அங்காள ஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் தொடங்கியது. அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் […]

Categories

Tech |