Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..!!

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து 6 மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை…!!

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

“செமஸ்டர் தேர்வு ரத்து இல்ல”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த வகையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருந்தாலும், மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு …!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் மே பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.

Categories
அரசியல்

அறிவிப்பு – தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால் தான் ….!!

கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால்… நாடு முழுவதும் பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான தேர்வுகள், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தாமல் இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த முடியும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50% […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்… அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தேர்வு…!!!

ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஜோ பிடன் இரு மாதங்களாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயகக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யூஜி…. பிஜி மாணவர்களே…… ரத்து செய்ய வாய்ப்பில்லை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் விட்டாச்சு….. ஆன்லைனில் தேர்வு…. புக் எடுத்து படிங்க….. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவது சாத்தியம் இல்லை என பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை முதற்கட்டமாக […]

Categories
சற்றுமுன்

இணையம் மூலமாக இறுதி தேர்வு….!! தயாரான அண்ணா பல்கலை …!!

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவறி மற்றவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய பருவ தேர்வு மற்றும் இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு அரசாணை என்பது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி தேர்வை இணைய வழியிலேயே நடத்துவதற்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில்  தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை தமிழக அரசு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – முதல்வர் எடப்பாடி உத்தரவு …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, அனைத்து மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றன. கொரோனா தாக்கம் எப்போது முடியும் ? எப்போது கல்வி நிலையங்கள் திறக்கும் ? எப்போது நாம் கல்வி பயிலலாம் ? என்று மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தமிழக அரசாங்கம் இது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – மாணவர்களுக்கு அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு முடிவு செய்தி தவறானது – சிபிஎஸ்இ மறுப்பு …!!

சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில்,  தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

தேர்வு பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா திங்கள்கிழமை நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கிரேடு தேர்விற்கு ஞாயிறு அன்று இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் அஞ்சனா. பின்னர் வெகு நேரமாகியும் மகள் வராததால் அவரது தாயாரும் சகோதரியும் அவரை பல இடங்களில் தேடினர். […]

Categories
கல்வி சற்றுமுன்

பிளஸ்-2 தேர்வு – தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து? முதல்வருடன் ஆலோசனை…. உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்…!!

கொரோனா பாதிப்பு அதிகம் பரவி வரும் சூழ்நிலையில் கல்லூரி தேர்வு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த சமயத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ரத்து… “நாங்களும் இருக்கோம் பார்த்து பண்ணுங்க” ட்விட்டரில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் கதறல்…!!

பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியாமல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/  என்ற […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்” – தமிழக அரசு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொருவரும் ஒரு விதமா பேசுறாங்க…! நீங்க தான் முடிவெடுக்கணும் …!!

10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்பு தேர்வு” தமிழக அரசு அதிரடி …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை1 முதல் சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும்….!

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோடு 41வது நாள் ஊரடங்கு நடைபெறும் நிலையில், இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதேபோல அரசு தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்டும் – சிபிஎஸ்இ உறுதி …!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு: முதல்வர் அறிவிப்பு..!

ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் மாதம் தான் கல்லூரி திறக்கும் – உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் …!!

தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது  கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது.இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. இதனால் மாணவர்களுக்கு எப்போது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன்_இல் கல்லூரிகளுக்கு தேர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது  கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. எனவே மாணவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா ஊரடங்கு” தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டின் பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான பருவத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்தப் பருவத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய சிறப்பு வாய்ப்பு ஒன்றை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதி என அறிவித்த நிலையில் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு …!!

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களை எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – பள்ளி கல்வித்துறை!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வை ஒத்திவைக்க ஆலோசனை ….!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு அச்சம் இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 […]

Categories

Tech |