Categories
தேசிய செய்திகள்

Breaking: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில்….. புதிய அதிரடி மாற்றம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராக புஷ்கர் சிங் தேர்வு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 5 முதல் 17 வரை…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. சில மாநிலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் […]

Categories
மாநில செய்திகள்

ICT விருதுக்கு தமிழகத்தில் 6 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு….!!!!

தமிழ்நாட்டில் இருந்து 6 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது  வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடக்கும்… எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 28 முதல் பருவத்தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவிய இரண்டாம் அலை தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஜூன் ஜூலை மாதத்திற்கான பி.எட், எம்.எட் தேர்வுகள் குறித்து முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

2021 CEU- விருதுக்கு சைலஜா டீச்சர் தேர்வு… வெளியான தகவல்…!!

சைலஜா டீச்சர் இவர் கேரளாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இவர் செய்த பணிகள் அனைத்தும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் கொரோனா பரவலை மிகச்சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். அவ்வளவு சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது. கொரோனா பரவலின் போது உறுதியான தலைமை மற்றும் சமூக அடிப்படையிலான பொது சுகாதாரத்துறை பணிகளை சிறப்பாக […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு…. கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு….!!!

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ஆம் தேதி தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கவும், சட்டமன்ற அதிமுக கொறடாவை தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்ட மன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 மாணவர்களுக்கு தேர்வு….. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்லூரி மாணவர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கல்லூரி மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் படிக்கும் பொறியியல் மாணவர்கள் அனைவரிடமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறும்போது அண்ணா பல்கலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏப்ரல் மாத ஐசிசி  தரவரிசை பட்டியலில்… சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு …!!!

ஐசிசி  தரவரிசை பட்டியலில் , இந்த மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ,அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது . ஏப்ரல்  மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேனான பஹர் ஜமான் ,தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 2 சதம் அடித்ததால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. இனி தினமும் தேர்வு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!

கொரோனா தொற்று காரணமாக மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த வேலைக்கு தேர்வு வச்சிருக்காங்க…. கலை அறிவியல் கல்லூரி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

திருநெல்வேலியில் தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் அரசு பணியாளர்களுக்கான தேர்வாணையத்தால் உதவி தோட்டக்கலை மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இது நெல்லை மாவட்டம் சிதபற்பநல்லூரிலிருக்கும் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 1,581 நபர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு இரண்டு வேலையாக நடைபெற்றது. அப்போது காலை வேளையில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் 10 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 6 ஆயிரத்து 686″…. பாதுகாப்பாக நடைபெற்ற எழுத்து தேர்வு…. நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர்….!!

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்ற அறையை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட  அலுவலக பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை  மாவட்டத்தில் 6 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை அறியும் வகையில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, ஈபிஎஸ், ஸ்டாலின் பாஸ் ஆவார்களா?… கிண்டலடித்த சீமான்…!!!

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் மோடி, ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் பாஸ் ஆவார்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

72 வயதிலும்… துளு மொழி தேர்வு எழுதிய ஆசிரியர்… கற்றலுக்கு வயது தடையில்லை..!!

பெங்களூருவில் 72 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் துளு மொழியில் தேர்வு எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கர்நாடக மாநிலம் துலு சாகித்ய அகாதமி, ஜெய் துலு அமைப்பு, யுவஜன வயயாமா சாகலே பண்டரிபேட்  ஆகியவை இணைந்து மொழிக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4 வாரங்கள் ஆன்லைன் பயிற்சிகளும் நடத்தி வருகின்றன. பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தேர்வு மொழி நடத்தப்பட்டது. இதில் இளம் மாணவர்களுடன் 72 வயதான என்.பி.ன் லட்சுமி […]

Categories
தேசிய செய்திகள்

சிரித்த முகத்துடன் தேர்வு எழுதுங்கள்… பிரதமர் மோடி அறிவுரை…!!!

மாணவர்கள் அனைவரும் தேர்வை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
உலக செய்திகள்

தேர்வு எழுத இஷ்டம்னா எழுந்துங்க…! இல்லனா வேண்டாம் விடுருங்க… பிரிட்டன் நாட்டில் செம அறிவிப்பு …!!

பிரிட்டனில் இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு ஒரு திட்டம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளட்டும். அவர்களுடைய மதிப்பெண்களை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள். தேர்வாணையங்கள் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வார்கள். ஆனால்  அவற்றை பயன்படுத்துவதா , வேண்டாமா என்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்வார்கள். இதற்க்கு முன்பு மாணவர்கள் எழுதிய வகுப்பு தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை… சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. எனவே 10,12 வகுப்புகளின் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே ஈரோடு மாவட்டம் டிஎன் பாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். பின்பு அமைச்சர்  பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்னவென்றால் தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் நடத்துவது கட்சிக்காரர்கள் அனைவரும் கலந்து உரையாடி பேசிய பின்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மே 2 முதல் 17 வரை தேர்வு…. “கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு”….!!

உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் மே 17 வரை நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி செய்துள்ளார். கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் நடைபெறும். அந்த மாதம் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கட்டாயம்”… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக மக்களுக்கு இனி… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அஞ்சல் துறை தேர்வு இனி தமிழில் எழுதலாம் என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை தேர்வு தமிழில் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது சமீபத்தில் ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் தேர்வு எழுத அறிவிப்பாணை வெளியிட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

முக்கிய அறிவிப்பு…” 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை”… விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

தமிழகத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க மேற்கொள்ளப்படும் தேர்வு தேதி மற்றும் விதிமுறைகள் குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வட்டார தேர்விலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தேதி. 21.02.2021 இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை https://www.dge.tn.gov.in / இணையதளத்தில் 28.12.2020 முதல் 8.01.2021 வரை பதிவிறக்கம் […]

Categories
Uncategorized

மாணவர்களே… அடுத்த மாதம் கட்டாயம் நடைபெறும்… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று  பரவல்  காரணமாக  அனைத்து கல்லூரிகளிலும்  பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு  தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்… வாட்ஸ்அப் மூலம் தேர்வு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தனியார் பள்ளிகள் மட்டும்… மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே… டிசம்பர் 17 முதல் 30 வரை… தேர்வு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழருக்கு பெருமை… ‘செம’… சிங்கப் பெண்ணே…!!!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சக்தி வாய்ந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் போப்ஸ் இதழ் சக்திவாய்ந்த 100 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும். அதன்படி இந்த வருடத்திற்கான சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் 4 இந்திய பெண்களாக எச்சிஎல் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார், பயோகான் நிறுவனம் கிரண் மஜூம்தார், லேண்ட்மார்க் குடும்பத்தின் தலைவரான ரேணுகா […]

Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வு… மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. உயர் கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே… செமஸ்டர் தேர்வு ஆன்லைனில்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கனா தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே… கட்டாயம் தேர்வு எழுதனும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரியர் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் பட்டப் படிப்பில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் அரிய தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு… உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் பதில்..!!

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில், ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு புதிய ஆப்பு… அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இனி தேர்வு இல்லை… அதிரடி ஹேப்பி நியூஸ்… மாணவர்களுக்கு செம அறிவிப்பு…!!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என வெளியாகிய தகவல் தவறானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. அந்த தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் உலகமே திரும்பி பார்த்தது… தமிழக வீரர் நடராஜன்… மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வு ரத்தில் உடன்பாடில்லை – யுஜிசி

அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் – யூஜிசி அறிவிப்பு …. மாணவர்கள் அதிர்ச்சி …!!

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட  படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மகன்… இந்திய ஜூனியர் ஹாக்கி அணி… பயிற்சி முகாமில் தேர்வு…!!!

கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் மகன் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழும் ஹாக்கியில் மிகவும் புகழ்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்று. அங்கு நூறு ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அழிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை ‘ஹாக்கி பட்டி’ என்று கூறுவார்கள். தேசிய ஹாக்கி அணியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில் களிமண் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சேர்க்கை புல்வெளி மைதானம் அமைத்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வெளியான “நீட்” தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் முடிவுகளை காணலாம்…!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக  நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் அதே நாளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற நினைப்பதா? – நீதிபதிகள்…!!

அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான […]

Categories

Tech |