Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த அரசு பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் தேர்வில் பங்கேற்க ஆர்வத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் அரசு பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளில் இலவசமாக, முறையான திட்டமிடல் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

TNPSC பெண்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னதாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். தற்போது அது குறித்த தகவல்களை வலைத்தளத்தில் அறியலாம். தேவையான விவரங்கள்: 1. விண்ணப்பதாரர்கள் 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரர்கள் வயது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் காணமுடியும். நேர்முகத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு….!!!!

ராதாபுரத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் அலகு தேர்வுகள் தொடங்க இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து 1-8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டும், ஆலோசனை நடத்தப்பட்டும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழக அரசு பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி தாளில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டும் இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த தகவல்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப்-2 […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முக்கிய விவரங்கள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4, VAO, குரூப்-2 தேர்வுகள் தமிழகத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசு பணிக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வுகளில் ஆங்கில மொழி விருப்ப […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

 கல்லூரிகளில் நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான அறிக்கை தொடர்பாக யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியது. கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு…. என்னென்ன பதவிகள்?…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. இதில் குரூப் 4 போட்டிக்கான அறிவிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2 தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அரசு பணிகளுக்கான நியமனம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு நிலைக்கான தேர்வுகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பட்டதாரிகளுக்கு குரூப்-2 தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட இருப்பதாகவும், அவற்றுக்கான முக்கிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி குரூப்-2 தேர்வு நிலையில் 5,831 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதில் குரூப்-2 தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO தேர்வு…. பாடத்திட்டம், மதிப்பெண் விவரம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்களின் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இவ்வாறு நடைபெறும் குரூப்-4 தேர்வில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4, VAO தேர்வுகளில் காலி பணியிடங்கள் எத்தனை?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. இதில் துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித்தகுதி அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு…. காலிப்பணியிடங்கள், தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி…. முழு விவரம் இதோ…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ஆம் வருடாந்திர கால அட்டவணைப்படி வருகிற மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுத் துறை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

TN, TRB தேர்வர்களுக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து தற்போது அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 2022 குரூப் தேர்வுகள் புதிய முறை…. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த விபரங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். சுமார் 5831 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!! எத்தனை காலிப்பணியிடம்….?

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ்-ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி வெளியானது. முதல் கட்டமாக கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இதை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 282 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் தகுதி இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மற்ற அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசு சார்பாக தகவல் வெளிவந்தது. கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்றை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் எதையும் நடத்தவில்லை. இந்த தேர்வுகளை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறது. எனினும் இதுவரை தேர்வு குறித்த எந்தவித அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிடவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு…. TNPSC புதிய அறிவிப்பு…!!!

குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஆசிரியர் தேர்வு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. மாணவர்களின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். இதனையடுத்து நிர்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், மணி, முத்தமிழ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மேலும் ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழக இணைவு பக்கத்திலோ அல்லது இணை கல்லூரிகளின் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தற்போது முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு www.periyaruniv.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்லூரிகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறை செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் பல தரப்பில் வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்…. eps வலியுறுத்தல்….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. 15 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…. கல்லூரி மாணவர்களின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வலியுறுத்தியும் தங்களது கோஷங்களை எழுப்பினர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் பின் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்…. சுரண்டை பகுதியில் பரபரப்பு….!!

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேரடி முறையில் தேர்வா…? மாணவர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் முழுமையாக திறக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கல்லூரிகளில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெரிவித்து ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

Happy News: அரியர் மாணவர்களுக்கான…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 33  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். , வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் வசதிக்கு மாநிலம் முழுவதும் 33 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அதனை கிளியர் செய்ய வருகின்ற நவம்பர் -டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது.அந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

மாணவியர்களே ரெடியா…. ராணுவ கல்லூரியில் அட்மிசன்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் இந்திய தேசிய ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. இதில் 11 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இந்த ராணுவ கல்லூரியில் நுழைவுத் தேர்வு மற்றும் கல்லூரியில் மாணவியர் சேர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து ஒரு மாணவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, அடுத்த ஆண்டு தேசிய ராணுவ கல்லூரியில் சேர்பவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை… இன்டர்நெட் சேவை ரத்து… ராஜஸ்தான் மாநில அரசு அறிவிப்பு…!!!

ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும் நாளையும் இன்டர்நெட் சேவைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இன்டர்நெட் சேவை தடை விதிக்கப்பட உள்ளதாக மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா தெரிவித்துள்ளார். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேர்வு எழுதினால் மட்டுமே சான்றிதழ்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது குருவனம் காலம் என்பதால் மாணவர்களுக்கு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் கல்லூரிகளில் பயின்று பல ஆண்டுகளாக தேர்வில் தேர்ச்சி அடையாமல் அரியர் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. 50 காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்பு  முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள் வெளியிடப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருட பொதுத்தேர்வுக்கு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில்…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

சென்னை டிபிஐ வளாகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடக்கப்பள்ளி திறப்பது குறித்தும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்பிக்கும் தேதி வருகின்ற 15ஆம் தேதி முடியும் நிலையில் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு வாரியம் மூலம் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் வேலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் தேர்விற்கு கடந்த. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு….. வெற்றி பெற்றவர் யார் தெரியுமா..?

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் தற்போதைய தலைவர் ஜாணிஜியங் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வெண்ணுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய எரிக் சூ தற்போது வெற்றி பெற்றுள்ளார். சாய் இங் வெண் மூன்றாவது முறை […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் TNPSC தேர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு TNPSC மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிதாக அரசு பணியில் சேரும் பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு உதவி […]

Categories
உலக செய்திகள்

காதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன்…. ஜோடியாக கம்பி எண்ணும் பரிதாபம்… !!!!

செனிகல் நாட்டை சேர்ந்த காதீம் மோப்அப் (22) அதே பகுதியை சேர்ந்த கேங்க்யூப் டியோயம் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கேஸ்டான் பெர்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வை எழுத கேங்க்யூய் பயந்து, காதீமிடம் தெரிவித்துள்ளார். இதனால் கேங்க்யூய்க்கு பதிலாக காதீம் பெண் வேடத்தில் சென்று தேர்வை எழுத முடிவு செய்தார். அதற்காக பெண் வேடமிட்டு தேர்வறைக்கு சென்றுள்ளார். அங்கு தேர்வு கண்காணிப்பாளர் இவரை பார்த்ததும் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை…. சற்று முன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில், ஒரே ஒரு இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி… தஞ்சாவூர் தேர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, பொருளாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல செயல்பாடுகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சி என்ற விருதை தஞ்சாவூர் மாநகராட்சி பெறுகின்றது. இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“கிண்டல், கேலியை புறம்தள்ளி சாதித்த திருநங்கை”…. தமிழகத்தில் 2-வது திருநங்கை எஸ் ஐ…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் திருநங்கை எஸ் ஐ என்ற பெருமையை 2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி பெற்றார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா இரண்டாவது எஸ் ஐ என்ற பெருமையைப் பெறுகிறார். திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவன்யா. இவரது பெற்றோர்கள் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது 31 வயதாகும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி பண்ணலாமா…? பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்…. கல்வித்துறை அதிகாரியின் தகவல்….!!

பிளஸ்-2 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததாகக் கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கியது. இந்நிலையில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவை மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை அச்சுறுத்தலால் நீட் ஒத்திவைக்கப்படாது…. அமைச்சர் பிரவீன் பாரதி….!!!!

மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கு… ஆகஸ்ட் 6 முதல் 19ம் தேதி வரை தேர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான விருப்பத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவிப்பு!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2021 ஆம் ஆண்டு சான்றிதழ், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகள் வரும் ஜூலை 26ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… “ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள்”… ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி… குவியும் பாராட்டு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்துள்ளனர். ராஜஸ்தான் பொதுசேவை ஆணையம், ராஜஸ்தான் நிர்வாக சேவை கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் இறுதி முடிவை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் உயரிய பத்ம விருதுகள்… தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு…!!!

2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு பரிந்துரைகளை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் 2022ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விரைவில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு – TRB உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் TET தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட டெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஆயத்த பணிகள், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக கல்லூரி பேராசிரியர்களை டிஆர்பி தேர்வு செய்து வருகிறது. வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பயிற்சி மையங்களின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை-20 முதல் – மாணவர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்கொரோன  பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஜெஇஇ மெயின் முதன்மைத் தேர்வுகள் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை […]

Categories

Tech |