Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளே…. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின்  ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின்  ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  வரும் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைகிறது. இதனால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 1 தேர்வு தேதிகள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

எம்பிஏ நுழைவுத் தேர்வு…. மார்ச் 15 ஆம் தேதி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது மேலாண்மை படிப்பான எம்பிஏ-வில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேலாண்மை பாடத்திற்கான எம்பிஏ முதுநிலை படிப்பில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை வழியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. “சிமேட்” என்ற இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கி இருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள இருப்பவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் சரியான முறையில் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தது. திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைகழக மாணவர்களே…! முக்கிய அறிவிப்பு… “தேர்வு ஒத்திவைப்பு”… எந்த தேதியிலனு பாருங்க…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து கடந்த 1ஆம் தேதி அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் மற்றவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி!…. தேர்வு அறையில் பாலியல் சீண்டல்…. ஆசிரியர்கள் கைது….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 52) என்பவர் வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை புதன்கிழமை அன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மேற்பார்வையாளாராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலால் அவரை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கு முன் வரவேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (பிப்ரவரி 20)ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு காலை, மதியம் என்று இரு வேளைகளில் நடைபெறும். இதில் காலையில் நடைபெறும் தேர்வுக்கு 7:30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வுக்கு 12:30 மணிக்குள்ளும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கும் முன்னதாக தேர்வு மையத்தின் கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று(பிப்…19) தேர்வு கிடையாது..

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?…. OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய…. ஈசியான வழிமுறைகள் இதோ….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட உள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு காலிப்பணியிடங்கள் முதன்மை தேர்வு, முதல்நிலை தேர்வு, […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. தேர்வர்களுக்கு அதிர்ச்சி!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) 6 தேர்வுகளை நடத்தி அதன் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: “வேட்பாளர்களுக்கு தேர்வுகளுக்கு கிராம மக்கள்…!!” ஒரு சுவாரசியமான தொகுப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் மாலுபட்டா எனும் கிராமத்தில் பெரும்பாலும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் வாய் மொழி மற்றும் எழுத்து தேர்வு நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி வேட்பாளர்களுக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் வைத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பிளஸ் 1 மாணவர்களுக்கு இப்படி ஒரு தேர்வா?…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளா்வுக்குப் பின் 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பிப்…1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதே சமயத்தில் பிளஸ் 1 மாணவா்களுக்கு பாடத் திட்டத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவா்களுக்கு இதுவரையிலும் எந்தத் தோ்வும் நடத்தப்படவில்லை. இதனால் பிளஸ் 1 […]

Categories
மாநில செய்திகள்

TRB தேர்வுக்கு 2 கட்டங்களாக ஹால் டிக்கெட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 12- 15 ஆம் தேதி.  பிப்ரவரி 16- 20 வரை நடைபெற உள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஹால்டிக்கெட் இரண்டு கட்டங்களாக (அதாவது 2 ஹால் டிக்கெட்டுகள்) வழங்கப்படும். முதலில் மாவட்ட அளவில் ஹால் டிக்கெட்டும், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மைய ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும்.` தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு www.trb.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்வு ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமானது வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம ஷாக் நியூஸ்….!! வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவலின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் பரவல் வேகம் சற்று தணிந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டுவரும் 420 கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. எனினும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-1 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு…!! வெளியான மிக முக்கிய தகவல்…!!

தீவிர கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளை பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 32 போட்டித் தேர்வுகள் நடைபெறும் எனவும் தமிழ் பாட தாள் கட்டாயமாக்க பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பும் இந்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு… அரசின் அறிவிப்பால்…. தேர்வாளர்கள் குழப்பம்…!!!

தமிழ்நாட்டில் மின் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களும் இனிமேல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று  சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய பணிகளுக்காக இதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, 1,300 கணக்கீட்டாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் என்று மொத்தமாக சுமார் 2,400 பதவிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் PG TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு…. அரசுக்கு கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பணி இடங்களை நிரப்புவதற்க்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி முதல் கட்ட தேர்வுக்கான கால அட்டவணை கடந்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) தேர்வாளர்களே!…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ( 2022 ) டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அடுத்ததாக மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TNPSC குரூப்-2 தேர்வு….. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு தேதியில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் முதுகலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. மாணவர்களுக்கு இப்படி ஒரு அவலமா?…. அதுவும் வாகன வெளிச்சத்தில்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்திலுள்ள மோதிஹாரி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. இதில் மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரிக்கு 400 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வந்தனர். அப்போது அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகமானது மாணவர்களை சமாதானம் செய்து தேர்வு எழுதுவதற்காக அழைத்து வந்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழ் கட்டாயம்…. 40 % எடுத்தா தான் பாஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

“ஐஏஎஸ்/ சிவில் சர்வீசஸ் தேர்வு”…. பிப்..27-ல் நுழைவுத்தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குடிமைப்பணிக்கான (IAS/ CIVIL SERVICES) முதல்நிலை தேர்வு (prelims) வகுப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த ஆர்வலர்கள் பிப்ரவரி 21ல் நுழைவுச் சீட்டினை www.civilservicecoaching.com-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகள்: புதிய பாடத்திட்டம் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வு”…. ஆள்மாறாட்டம் செய்ய முடியாது…. உயர் கல்வித்துறை அதிரடி செக்….!!!!

தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வு எழுதி விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வில் மாணவர் அல்லாமல் வேறு யாராவது விடைகளை எழுதி ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க கல்லுாரிகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி விடைத்தாள் மதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வு”… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!வெளியானது தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்…!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]

Categories
மாநில செய்திகள்

#BRAKING: 9,494 பணியிடம்…. புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதத்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் உடற்குதி தேர்வு…. முதல்முறையாக இது அறிமுகம்…. காவல்துறை அதிரடி….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று கோரிமேடு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு ஒத்திவைப்பு…. சற்றுமுன் தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக வருகிற 29-ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் தேர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 , 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. திருப்புதல் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! கல்வி உதவித் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு….!!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திறன் தேர்வு, மார்ச் 5ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை நடத்தும் திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மார்ச் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?…. செவிசாய்க்குமா அரசு?…. வெளியான தகவல்….!!!

தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தேர்வு தேதி… சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வந்ததால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வழக்கமாக நடைபெறும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு….!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் பணிபுரிய யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது . நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடமி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் யுபிஎஸ்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 காலிப்பணியிடங்கள்…. பிப்ரவரியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தில் காலியாக இருந்த நான்கு பதவிகளுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த அல்கா மித்தல்….. ONGC நிறுவனத் தலைவராக தேர்வு….!!!!

ONGC -யின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி சங்கர் மார்ச் மாதம் 32-ஆம் தேதி 2021 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ONGC நிறுவன தலைவராக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் அந்நிறுவனத்தின் மனிதவளத் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு அதிர்ச்சி மரணம்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சமீபகாலமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத பயந்து போய், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ஒரு பெயிண்டர். இவரது மகள் ரேஷ்மா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி அன்று […]

Categories
மாநில செய்திகள்

“முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு “…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்கநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 (2020-21) காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 9, 17, அக்டோபர் 21 தேதிகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 18ஆம் தேதி இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றும் நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜன 29-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO தேர்வர்களுக்கு….. திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு….!!!!

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையின் படி குரூப் 4 மற்றும் VAO நிலைகளில் காலியாக இருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 பாடத்திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
வேலைவாய்ப்பு

நல்ல சம்பளத்தில் வேலை…. சென்னையில் தேர்வு…. இளைஞர்களே ரெடியா….?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 30ஆம் தேதி ஆகும். சென்னையில் இந்த தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 850, எஸ்சி எஸ்டி பிரிவினருக்குரூ. 175. மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |