Categories
தேசிய செய்திகள்

நீங்க போலீசார் ஆகனுமா…? அப்போ சீக்கிரம் இத பண்ணுங்க….மிஸ் பண்ணிடாதீங்க…!!

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தால்  சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். மேலும் உச்ச வயது வரம்பு 30.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை  www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்தோர் கவனத்திற்கு… பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ…!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறித்த முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தகுதித் தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அனைத்து விளக்கத்தையும் தற்போது தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று (மார்ச் 31) முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க…..!!!!!!

கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று (மார்ச் 31) தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 நபர்கள் பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டைவிட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுத இருக்கின்றனர். இத்தேர்வானது 2962 மையங்களில் வைத்து நடைபெறும். இதில் அனைத்து தேர்வுகளும் காலை 9:45 மணி முதல் நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

SSLC தேர்வுகள்: நாளை (மார்ச்.31)ஆம் தேதி முதல்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 நபர்கள் பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டைவிட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுத இருக்கின்றனர். இத்தேர்வானது 2962 மையங்களில் வைத்து நடைபெறும். இதில் அனைத்து தேர்வுகளும் காலை 9:45 மணி முதல் நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்விற்க்கான  வினாத்தாள் கட்டுகள் பஸ்ஸில் எடுத்து வர தடைவிதித்து  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.   பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல்  இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரண்டாம் திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான 95 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா  பாதிப்பு சற்று குறைய ஆரம்பிப்பதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மே மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, […]

Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு தேர்வு… பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி ஏற்பாடு…!!!!!

இரண்டாம் திருப்புதல் தேர்விற்க்கு இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான்  காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வர்களே … இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை(மார்ச் 23)  முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே 29 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
மாநில செய்திகள்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி… வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தேனி அனுமந்தன்பட்டி கம்பம் ஆகிய ஊர்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளையும், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம் கல்வி மையமும் இணைந்து இலவச அரசு தேர்வுகள் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ,  காவல்துறை தேர்வு, சார்பு ஆய்வாளர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டிகளுக்கான பயிற்சி நடைபெற இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு… கட்டாய தேர்வு ரத்து…..!!!!!

5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு ரத்து தொடர்பாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உத்தரை நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குரூப் 2,குரூப் 2A தேர்வர்களே…. இன்னும் ஒரு நாள்தான் இருக்கு…. மறந்துறாதீங்க…!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை(மார்ச் 23)  முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே 29 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்கேள… இன்னும் இரண்டே நாள் தான் இருக்கு… உடனே கிளம்புங்க…!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே இருபத்தி ஒன்றாம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories
மாநில செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள்?…. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாகி  வருகிறது. முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வினை  ஆன்லைன் மூலம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.இது பற்றி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலை  காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று  குறைந்த சூழலில் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பரவிய  ஓமைக்ரான்  தொற்று காரணமாக தமிழகத்தின் மூன்றாம் அலையின்  தாக்கம்  தொடங்கியது.அதனால் கொரோனாவை  கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

குரூப் 2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  போட்டித் தேர்வுகள் எதுவும்  நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறை கள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 2 ,குரூப் 2 A  அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சி அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியாகிறது… சற்று முன் அறிவிப்பு…!!!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு(2021) முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் விண்ணப்ப படிவம்-2 (DAF-2) யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிட் அடித்து மாட்டிக்கொண்ட மாணவன்…. பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. பரபரப்பு…!!!!!

தேர்வில் பிட்  அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச்  சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன்  தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க… அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

ரேஷன் கடைகளில் எடையாளர், பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 33,000 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்கள் என மொத்தம் 25,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்விளைவாக ஒரே நபர் 2,3 கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை நீடித்து வந்ததால் பணிச்சுமை ஊழியர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மருத்துவ கல்வியை என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டர்  ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள் இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி மருத்துவப்படி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு அனைவருக்கும் உகந்ததாக உக்ரைன், பல்கேரியா, ஜார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு ,மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ பல்கலைக் கழகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க… மறுபடியும் ஒரு வாய்ப்பு… குரூப்-2, குரூப் 2-ஏ தேர்வர்களுக்கு…. TNPSC அதிரடி அறிவிப்பு….!!!!

குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பத்தை ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் அதற்காக டிஎன்பிஎஸ்சி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு வருடங்களாக அரசு தேர்வு அறிவிப்ப காத்திருந்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி குரூப்-2 தேர்வுக்கான அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அடிப்படையில் தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர்.  இதில் 5,831 காலி பணியிடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையில் 444 காலிப்பணியிடங்கள்…. ஏப்ரல் 7 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று  பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா..? CM CELL Reply ….!!

CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி  reply அனுப்பியுள்ளது. சத்ரு பூபதி கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15-க்குள் ஆவணங்களை பதிவேற்ற உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணி இடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்… தமிழ்வழி சான்றிதழ் கட்டாயம்… தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு…!!!!

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அவசியம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2, குரூப் 2A  தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மார்ச் 23ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 26-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வருகைபதிவு குறைவா இருக்கா?…. ஆனால் தேர்வு எழுதலாம்…. கல்வித்துறை போட்ட பிளான்…..!!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக எஸ்எஸ்எல்சி- பியுசி மாணவர்களில் பல பேர் தேர்வு எழுதவில்லை. அதனை தவிர்க்கும் அடிப்படையில் குறைந்த வருகைப்பதிவு இருந்தாலே தேர்வெழுத அனுமதிக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் அனைவரையும் “பாஸ்” செய்து அரசு உத்தரவிட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்ட ஆண்டில் எஸ்எஸ்எல்சி, பியுசி மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வுத்துறை இயக்கம் முக்கிய அறிவிப்பு…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தொற்று  குறைய தொடங்கியது தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

444 காலிப்பணியிடங்கள்….. எஸ்ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க…. ஏப்ரல் 7 கடைசி நாளாகும்….!!!

காவல் துறையில் காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக காவல் துறையில் காலியாக உள்ள 444 SI  காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம்  வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இதற்கான வயது ,கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மார்ச் 9ம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  மூன்றாம் அலைக்கு  பின்னர் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகையுடன் விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

444 பணியிடம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!

காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் tnusrb.tn gov.in என்ற இணையதளத்தில் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: 444. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் மாதம். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. நாளை முதல் 16ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வுகள் நாளை முதல் 16ஆம் தேதி வரை( காலை 10 -மாலை 5 ) அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18, 21 வரை விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் பத்தாம் வகுப்புக்கு ரூபாய் 500, 11, 12ஆம் வகுப்பு தேர்வு கட்டணத்துடன் ரூபாய் 1000 கூடுதலாக செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

TNUSRB உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்… இன்று முதல் ஏப்ரல் 7 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காலி பணியிடங்களுக்கு மார்ச் 8 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து  வெளியாகிக் கொண்டிருக்கிறது. மற்ற துறைகளை தொடங்கி தற்போது தமிழக காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு TNUSRB (pc) […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

 கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற குரூப், 1 தேர்வு முடிவுகள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா குறைய தொடங்கிய காலகட்டத்தில் இந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…. மார்ச் 9 முதல் 15ஆம் தேதிக்குள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு  தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு விடுமுறைகளில் மாற்றம்…! ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை..!!

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வேலை நாள் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில்கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு  பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களுக்கு இந்த வருடமாவது இறுதித்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

யு.பி.எஸ்.சி மறுதேர்வு கோரிக்கை …..உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குரூப்-1 முதல்நிலை(preliminary ) தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கொரோனா  பாதிப்பு காரணமாக பலர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (upsc) பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் ஆகிய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளானது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மார்ச் 7 (இன்று) முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலை மற்றும் அதன் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2A முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்… 19ஆம் தேதி முதல் ஆரம்பம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 19 தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மட்டும் இருந்தால் போதும் என […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நேரடி வகுப்பு… நேரடி தேர்வு… சரியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு  கல்லூரிகள் மற்றும்2,3,4 பொறியியல் மாணவர்களுக்கு, மார்ச் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடப் பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 18 செய்முறை தேர்வு, ஜூன் 28-இல்இறுதி செமஸ்டர் எழுத்துத் தேர்வு, தொடர்ந்து கோடை விடுமுறை ஆகஸ்ட் 10 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO தேர்வுக்கான அட்டவணை வெளியீடு?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள் தொடர்பான தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் […]

Categories
மாநில செய்திகள்

TNUSRB காவல்துறை தேர்வர்களே!!… தேர்ச்சி பெறுவதற்கு இது கட்டாயம்…. மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழக அரசு தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும் எனவும் அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தாள்கள் மட்டுமே அடுத்த நிலையில் மதிப்பிடப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்களும், தமிழ் மொழியில் புலமை இல்லாதவர்களும் அதிகமான அளவில் நியமனம் செய்யப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தவிர்க்கவே தமிழகத்தில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், நன்கு மொழி அறிவு பெற்றவர்களுக்குமே வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அடிப்படையில் அரசு முடிவு எடுத்தது. அந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அடிதூள்…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தமிழக அரசு இப்படியொரு திட்டம்….!!!!!

மாணவர்களின் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. கொரோனா தொற்று  காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் தொற்று  குறைய தொடங்கியதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.  இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி  மாதத்திற்கு  ஒத்தி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… NMMS தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி உதவித்தொகை பெற NMMS   தேர்வுகளுக்கான  முக்கிய குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் முக்கியமான பொதுத் தேர்வுகள் நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களும் பொது தேர்வை எதிர் பார்த்து  ஆயத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான தேதிகளில் சமூகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை…. தேர்வுக்கு இனி தனி சான்றிதழ்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தக்கூடாது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோரும் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறுகின்றன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,250 வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வரையிலும் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“குஷியோ குஷி”… 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அவசியமில்லை…!!!!

தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று  குறைய தொடங்கியதை  தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகின்றது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை. ஆனால் இந்த நடப்பாண்டில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி 10, 11, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போலீஸ் SI பணியிடங்கள் அறிவிப்பு…!!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு வெளியிட்ட வழிமுறைப்படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும். சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கை… பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதிய கல்விக் கொள்கையின் படி திறன் வளர்ப்புக்காக கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்து  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதலாக திறன் வளர்ப்பு தொழில் கல்வி பாடத்திற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 12 ஆம் வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு ரத்து?…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. மேலும் இந்த வருடத்துக்கான திட்ட தேர்வுக்கால அட்டவணையையும் […]

Categories

Tech |