விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தால் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். மேலும் உச்ச வயது வரம்பு 30.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் […]
