Categories
தேசிய செய்திகள்

10ம், 12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூன் 20ஆம் தேதி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. மத்தியபிரதேச இடைநிலை கல்வி வாரியம் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் உயர்நிலைப்பள்ளி அல்லது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 21 ம் தேதி தொடங்க உள்ளது. அதை வேலையில்  மேல்நிலைப்பள்ளி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஜூன் 20ஆம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC EXAM: Group 1 தேர்வு….. டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டது. அதில் 60 கேள்விகளுக்கான விடை தவறு என்று கூறி இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 10,12 மாணவர்களுக்கு…. விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!!

இன்று முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  பரவல் காரணமாக நேரடி  வகுப்புகள் நடத்தப் படவில்லை. அதனால் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று  குறைந்ததை  தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

TNPSC குரூப்-2 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு…. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு… முழு விவரம் இதோ…!!!!!!!

சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்தியுள்ளது. அந்த வகையில் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருக்கின்றனர். அதேநேரம் குரூப் 2 தேர்விற்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்திருக்கின்ற நிலையில் இதற்கான கட் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு….. இதெல்லாம் முக்கியம்….. மறந்துடாதீங்க….!!!!

இன்று நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த சில தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

UPSC சிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!!

Upsc சிடிஎஸ் 341 பணியிடங்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் இதில் 6 ஆயிரத்து 662 பேர் தேர்வாகியுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களின் மதிப்பெண் பட்டியல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்கு இணைய தளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில்….மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் வேலை வாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் காலியாக உள்ள வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதவி Young Professional II காலியிடங்கள் 01 கல்வித்தகுதி M.Sc.(Biotechnology)/ M.Sc (Microbiology)/ M.F.Sc சம்பளம் மாதம் ரூ.35,000/- வயது வரம்பு 35 years for men and 40 years for Women பணியிடம் Jobs in Chennai தேர்வு செய்யப்படும் முறை Certification Verification, Interview விண்ணப்ப கட்டணம் No Application […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 10-ஆம் தேதிக்குள் TANCET முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான  விண்ணப்பங்கள் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 18-ஆம் தேதி வரையில்  பெறபட்டுள்ள  நிலையில் எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என மொத்தமாக 36,710 பேர் விண்ணப்த்திருக்கின்றனர். இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. மேலும் எம்.சி.ஏ படிப்பிற்கு மே14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி […]

Categories
மாநில செய்திகள்

NEET தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…. நாளை கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வருடம்தோறும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானவுடன் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் வருடம்  கொரோனா  தொற்று காரணமாக நீட்தேர்வு தாமதமாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வயது ஒரு தடையல்ல…. ஹரியானா முன்னாள் முதல்வரின் முயற்சி…. பலரும் வாழ்த்து….!!!!!!!!

87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப்படிப்பை முடிக்காத சவுதாலாவுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது ஏக்கம். ஆசிரியர் பணி நியமன […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் பணித்தேர்வு….. “ஒரு மணி நேரத்திற்கு முன் வர வேண்டும்”….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பெங்களூருவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று கட்ட பரிசோதனை நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். வரும் 21, 22 ஆம் தேதிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிய 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்தி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்… அரசு அதிரடி உத்தரவு…!!!!!!

பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சாரத்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற  மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

BA.BEd,Bsc.BEd,Bcom.BEd விண்ணப்பிக்க…. மே 31 கடைசி நாள் … வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!!!

முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு […]

Categories
கல்வி

தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்…..! உங்களுக்கான டிப்ஸ் இதோ….!!!

மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். எதிர்பார்ப்புகளை குறைத்து தேர்வை சந்திப்பது இதற்கு நல்ல தீர்வு. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி. தூக்கம் மிகவும் முக்கியம். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும். துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற செரிமானக் […]

Categories
தேசிய செய்திகள்

7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு…. லீக்கான வினாத்தாள்…. மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தம்…!!!!!!

குஜராத்தில் 7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 7-ம் வகுப்பிற்க்கான  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், அம்மாநிலத்தின் பவ்நகர் மாவட்டம் தலஜா தலுகா நஷ்வட் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தேர்வுத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை தலைமை ஆசிரியர் கண்டறிந்தார். மேலும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்த […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மே 16ஆம் தேதி முதல் திறப்பு…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!

அடுத்த கல்வியாண்டு குறித்த அறிவிப்பை கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று  பரவிவருவதன் காரணமாக  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின்   நான்காவது அலை ஜூன் மாதத்தில் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று பி.யூ.சி பொதுத்தேர்வு… ஹிஜாப் அணிய தடை… அரசு உத்தரவு…!!!!!

கர்நாடகாவில் பி.யூ.சி  இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிற நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. இந்த தேர்விற்க்காக  மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதும்போது மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி….. டாஸ் வென்ற சென்னை…. பந்துவீச்சை தேர்வு….!!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை தொடங்குகிறது….பி.யூ.சி 2ம் ஆண்டு பொதுத் தேர்வு…!!!!!!!

கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல்  தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகாவில்  உள்ள  பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம்  என்று […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 5 முதல் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் கடைசி ஒரு […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வலுத்து வரும் கோரிக்கை….!!!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா  பரவலின்  தாக்கம் குறைந்ததையடுத்து பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. கல்வித்துறை முடிவு?

தமிழ்நாடு முழுவதும் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும்  10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வர இருக்கும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா  காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக  விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும்  ஜூன் 27 முதல் திறக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“TET தேர்வு:“ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்”…. இபிஎஸ் கோரிக்கை….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுகள் குறைந்ததன்  காரணமாக  தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளனர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அடுத்தாக, TNPSC சார்பில் குரூப் 2, 2A தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வுகளும், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சர்ச்சை…. மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்…!!!!!

கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் என்னும் கல்லூரி அமைந்திருக்கிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கன மழையை முன்னிட்டு மின்வினியோகம் தடைபட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதுமாறு  மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி அளித்திருக்கிறார். மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதியை காற்றில் பறக்க […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா  பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல்  குறைய தொடங்கியதை  தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக…. ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு….!!!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.

Categories
மாநில செய்திகள்

ஆய்வக உதவியாளர் இடம் நிரப்ப…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

பள்ளிக்கல்வி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. அவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை எந்த பிரச்சினையுமின்றி நடத்தும் வகையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு […]

Categories
அரசியல்

CBSE மாணவர்களுக்கான SHRESHTA உதவித்தொகை…. மே 7ம் தேதி தகுதி தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!!

தேசிய தேர்வு முகமை (NTA) மே 7, 2022 அன்று SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ரெசிடென்ஷியல் எடுகேஷன் (SHRESHTA) திட்டத்தின் கீழ் நடத்தப்படும். ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டம் 2022-23 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது. SHRESHTA திட்டமானது 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று மாணவர்களின் கல்விச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி […]

Categories
அரசியல்

மாணவர்களுக்கு எக்ஸாம் மன அழுத்தம்…. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?… இதோ சில டிப்ஸ்…..!!!!!

கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். இதனிடையில் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும்போதும் மாணவர்கள் பதற்றமடைவது இயற்கைதான். கிட்டத்தட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட் குறித்து கவலைப்பட தொடங்குகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகளுக்கு தேர்வு அச்சத்தின் காரணமாக மனஅழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது மற்றும் அதை […]

Categories
அரசியல்

இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு…. தேர்வு தேதி திடீர் மாற்றம்….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு (CUET-2022) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டது. அதாவது ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு […]

Categories
அரசியல்

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நல்ல மார்க் வாங்கணுமா?…. இதோ சில டிப்ஸ்…..!!!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 2 ஆம் பருவத் தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பருவம் 2 தேர்வுகள் ஏப்ரல்-26 ஆம் தேதி முதல் நடைபெறும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீங்கள் சி.பி.எஸ்.இ போர்டு 10வது தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால், உங்களுக்கு சரியான படிப்புத் திட்டம் தேவைப்படும். இங்கு 10ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான படிப்புத் திட்டத்தை உங்களுக்காக தயார் செய்துள்ளோம். […]

Categories
அரசியல்

கடல்சார் பல்கலைக்கழக நுழைவு தேர்வு…. வெளியான அறிவிப்பு…!!!!!

கடல்சார் பல்கலைக் கழகத்திற்கான  நுழைவுத்தேர்வு மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை அருகில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வு மே 29 ம் தேதி கணினி வழியாக நடத்தப்படும். மேலும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி  மே 16ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். […]

Categories
அரசியல்

சிஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. தேர்வு தேதி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

பட்டய கணக்காளர்கள் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை உட்பட வணிகம் மற்றும் நிதியின் அனைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர். சிலர் பொது நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள், சிலர் அரசாங்க அமைப்புகளால் வேலை செய்கிறார்கள். இந்நிலையில் பட்டய கணக்காளர் தேர்வானது (சி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மே மாத நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் எப்போது நடைபெறும் […]

Categories
அரசியல்

அலர்ட்… பிளஸ் 1 செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு… அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

மார்ச் 2-ஆம் தேதி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வு மே 5ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
அரசியல்

TNUSRB SI பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை (Taluk & AR) நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 444 காலி பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை (TNUSRB SI recuirement 2022) நடத்தப்படுகிறது. இதில், 399 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பதவிக்கும், 45 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணியிடங்களும் நிரப்பப்படும். SI பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இதற்கான தகுதி வரம்புகள் மற்றும் […]

Categories
அரசியல்

UPSC IES/ISS தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு… விண்ணப்பத்திற்கான தகுதி என்ன…? முழு விபரம் இதோ…!!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்தியன் ஸ்டேட்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான (ISS) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. IES மற்றும் ISS ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை upsc  தனது அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in    இல் வெளியிடப்பட்டுள்ளது. UPSC IES ISS தேர்வு 2022-க்கு (upsc ies exam date 2022) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். IES ISS தேர்வு 2022 (UPSC Indian Economic Service/Indian Statistical Service […]

Categories
அரசியல்

TNPSC (2022) இந்த பதவிகளுக்கான தேர்வு கணினி வழியே நடக்குமா?…. வெளியான புது தகவல்……!!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது (டிஎன்பிஎஸ்சி) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வை கணினி வழியே நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 7,382 பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் பெயர் வெளியிடப்படும் என்றும் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் […]

Categories
அரசியல்

சமூக அறிவியல் தேர்வுக்கு தயாராவது எப்படி…? உங்களுக்காக சில டிப்ஸ் இதோ…!!!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் பருவ தேர்வு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் 2022 மே 24 வரை நடத்தப்படும். அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி சமூக அறிவியல் தேர்வு மே 14ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் சமூக அறிவியல் தேர்வுக்கு தயாராவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு சமூக அறிவியல், வரலாறு, அரசியல், புவியியல் மற்றும் பொருளாதாரம் என  நான்கு பகுதிகளாக […]

Categories
மாநில செய்திகள்

வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் சிசிடிவி…. தேர்வுத் துறை அதிரடி உத்தரவு…!!!!

பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பொது தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்….குரூப்-4 தேர்வர்கள் அதிருப்தி…!!!!!

தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்வுகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வில்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

டி.என்‌.பி.எஸ்.சி தேர்வு முறை…. நாளை முக்கிய ஆலோசனை…!!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் டிஎன்பிஎஸ்சி வழியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்யப்படும். இதன்படி சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு முறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க நாளை தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் பிற மதங்களில் இருந்து மாறுபவர்களுக்கு  பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு… தவறவிடும் 50,000 மாணவர்கள்….!!!!!

TET தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு TET தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். டெட் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் தேர்வு கட்டணம் 2 மடங்கு உயர்வு…. வீதியில் மாணவர்கள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

கல்லூரிகளில் தேர்வு கட்டணம் திடீர் என இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால்  மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரனா  வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா  பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு… இன்னும் 9 நாட்கள் மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று  காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று உள்ளது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் துவங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் சார்பில் பல தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வும் சமீபத்தில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி கடந்த மாதம் 7ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. குறைந்து வரும் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில்  தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில்,10, 11 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…..வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவுசெய்வதில்  இணையத்தில் சர்வர் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு ஹைடெக் லேப்  பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த கல்வி ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தது போல் பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பள்ளி இறுதியாண்டு தேர்வு […]

Categories

Tech |