Categories
தேசிய செய்திகள்

BREAKING : BC, MBC (OBC), SC/ST பிரிவினருக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள C & D பிரிவு சுருக்கெழுத்தர் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு BC, MBC (OBC), SC/ST, EWS உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் இன்று முதல் செப்.5ஆம் தேதி வரை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: நவம்பர் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 6/09/2022.

Categories
மாநில செய்திகள்

TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022: தேர்வு வாரியம் மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து. இதனையடுத்து 13,300-க்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு…. விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்….. தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?….. திட்டமிடும் தேர்வு வாரியம்….. எதிர்பார்ப்பில் தேர்வர்கள்…..!!!!

ஆசிரியர் தகுதி தேர்வை கூடிய விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 33 […]

Categories
மாநில செய்திகள்

கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ஆகணுமா?…. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வாரியம்  டிஆர்பி வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகம் நழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (TRB) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாகவுள்ள 2,207  பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதனையடுத்து ஆசிரியர் பணி மீது ஆர்வமுள்ள தகுதி படைத்தவர்கள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் அறிவியல் பட்டதாரி பணியிடங்களுக்கும் விரைவில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குநர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்… மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை… தேர்வு வாரியத்தின் முடிவு…!!

கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை மாதம் நடத்தப் போவதாக அம்மாநில தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவிவருவதால் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.யூ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற இருந்த நுழைவு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் இறுதி தேர்வு – திருவாரூர் மத்திய பல்கலை. அறிவிப்பு …!!

மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் […]

Categories

Tech |