தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு […]
