ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 குடிமை பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆன யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என்று மூன்று விதமான தேர்வுகள் மூலமாக மாணவர்கள் இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் 712 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி கடந்த மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. […]
