தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டது. அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. அதில் […]
