Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் -1 தேர்வு ஒத்திவைப்பு….. மீண்டும் எப்போது….? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பானது கடந்த ஜூலை மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்ச்சி துறை துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளிள் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு மூன்று லட்சத்து 16,678 பேர் விண்ணப்பித்ததாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூன் இரண்டாம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: அசானி புயல் எச்சரிக்கை: ஆந்திராவில் +1 மற்றும், +2 தேர்வு ஒத்திவைப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்தனர். இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பல மாநிலங்களிலும் நடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அசானி  புயல் காரணமாக ஆந்திராவில் இன்று நடக்க இருந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தேர்வு மே 25ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – ஒடிஷா அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு…? – அரசு பரபரப்பு தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்  பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமலேயே அல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1, +2 தேர்வு தாமதமாக தொடங்கும் – தேர்வு இயக்ககம் அதிரடி …!!

தமிழகத்தில் +1 ,+ 2 தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1 , +2 தேர்வுகளை தாமதமாக தொடங்குங்க- நீதிமன்றம் உத்தரவு ..!!

11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – UGC உத்தரவு ….!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |