Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. திடீர் திருப்பம்…. மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோணா காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் ஓரளவு […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களே…! அக்-4 முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதைப்பற்றி தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அவர்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக வருகின்ற 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் […]

Categories

Tech |