Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…? என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு…..? முழு லிஸ்ட் இதோ…..!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் பிறகு சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி: தேர்வுகள் ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? மாணவர்கள் கவனத்திற்கு…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்வதால் மூன்று மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

கனமழை: தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு….. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |